நண்பர் விஷியின் ஆலோசனைப்படி, தமிழ் கூறும் நல்லோர் நிறைந்த இல்லத்திற்கு என்னை நானே அறிமுகம் செய்துகொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
என் இயற்பெயர் ஆ.கி. ராஜகோபாலன், பிறந்தது ஜூலை 8, 1953. நான் இரும்பைக் காய்ச்சி உருக்கி, இயந்திரங்கள் செய்திடும் ஒரு இயந்திரப் பொறியாளன். கரும்பைச் சாறு பிழிவதைப் பார்த்திருக்கிறேன். கடலில் மூழ்கி முத்தெடுத்ததில்லை, எடுப்பதைப் பார்த்ததுமில்லை. பல தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த பின், நானே ராஜா, நானே மந்திரி என்று சுயமாக என் வீட்டிலிருந்து கொண்டே ஒரு பொறியியல் ஆலோசகனாகப் பணியாற்றுகிறேன்.
என் மனைவி ஹேமா ராஜகோபாலன் ஒரு இல்லத்தரசி,
இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள் வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் - அவ்வில் புலிகிடந்த தூராய் விடும்
என்ற ஔவை மூதாட்டியின் வரிகளுள் முன்னிரண்டைக் கடைப்பிடிப்பவள்.
எனக்கு ஒரு மகன், பெயர் சந்தோஷ், 10ஆம் வகுப்பு படிக்கிறான், மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொள்கிறான். ஒரு மகள், பெயர் அய்ஷ்வர்யா, 6ஆம் வகுப்பு படிக்கிறான், பரத நாட்டியம் பயிலுகிறாள். இருவரும் ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவர்கள்.
தந்தை ஓய்வு பெற்ற அரசு அலுவலர். தமிழ் இலக்கியத்தில் மிக்க ஆர்வமுள்ளவர், ஆர்வமென்றால் மிகவும் கடின நடையில் எழுதப் பட்ட வில்லிபுத்தூராழ்வார் எழுதிய வில்லி பாரதம் படிக்குமளவிற்கு, தேவாரம், திருவாசகம், ஔவையார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, கம்பர் மற்றும் பலருடன் சேர்த்து.
அதில் ஒரு சிறிது எனக்கு அவர் கூறும் விஷயங்களிலுந்து ஏற்பட்டது. வேற்று நிருவனங்களில் பணி புரியும் போது தமிழ் படிக்கக் கூட நேரமில்லாமல் இருந்தது. தற்பொழுது நிறையப் படிக்கும் வாய்ப்புள்ளது. கணிணி மூலம் என் தொழில் முறைப் பணிகளைச் செய்யும்போது கணிணித் தமிழில் விருப்பம் ஏற்பட்டதால் இணையத்தில் நுழைந்து பல மென் பொருட்களைத் தேடிப் பிடித்து உபயோகித்துப் பார்த்த பின் அழகியின் அழகில் மயங்கி விழுந்து விட்டேன். இன்னும் முழுதாய் எழுந்திருக்கவில்லை அழகியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு பிள்ளை போல் நடை பயிலுகிறேன்.
இளம் விஞ்ஞானிகள் வரிசையில் விஷியின் நேர்முகம் படிப்பதற்காக நிலாச்சாரலில் நுழைந்தவன் இன்னும் நனைந்து கொண்டிருக்கிறேன். நண்பர் சக்தி சக்திதாசன், சகோதரி சுகந்தி, நண்பர் பார்வமணி போன்றோரது படைப்புக்களைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
இசையில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு, அதிலும் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களில் ஈடுபாடு அதிகம். இதைத் தவிர ஓரளவுக்குக் கர்நாடக சங்கீதத்திலும் ரசனை உள்ளது.
> நண்பர் விஷியின் ஆலோசனைப்படி, தமிழ் கூறும் நல்லோர் நிறைந்த இல்லத்திற்கு > என்னை நானே அறிமுகம் செய்துகொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
> என் இயற்பெயர் ஆ.கி. ராஜகோபாலன், பிறந்தது ஜூலை 8, 1953. நான் இரும்பைக் > காய்ச்சி உருக்கி, இயந்திரங்கள் செய்திடும் ஒரு இயந்திரப் பொறியாளன். > கரும்பைச் சாறு பிழிவதைப் பார்த்திருக்கிறேன். கடலில் மூழ்கி முத்தெடுத்ததில்லை, > எடுப்பதைப் பார்த்ததுமில்லை. > பல தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த பின், நானே ராஜா, நானே மந்திரி என்று > சுயமாக என் வீட்டிலிருந்து கொண்டே ஒரு பொறியியல் ஆலோசகனாகப் பணியாற்றுகிறேன்.
> என் மனைவி ஹேமா ராஜகோபாலன் ஒரு இல்லத்தரசி,
> இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை > இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள் > வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் - அவ்வில் > புலிகிடந்த தூராய் விடும்
> என்ற ஔவை மூதாட்டியின் வரிகளுள் முன்னிரண்டைக் கடைப்பிடிப்பவள்.
> எனக்கு ஒரு மகன், பெயர் சந்தோஷ், 10ஆம் வகுப்பு படிக்கிறான், மிருதங்கம் > வாசிக்கக் கற்றுக்கொள்கிறான். ஒரு மகள், பெயர் அய்ஷ்வர்யா, 6ஆம் வகுப்பு > படிக்கிறான், பரத நாட்டியம் பயிலுகிறாள். இருவரும் ஓவியம் வரைவதில் > ஆர்வமுள்ளவர்கள்.
> தந்தை ஓய்வு பெற்ற அரசு அலுவலர். தமிழ் இலக்கியத்தில் மிக்க ஆர்வமுள்ளவர், > ஆர்வமென்றால் மிகவும் கடின > நடையில் எழுதப் பட்ட வில்லிபுத்தூராழ்வார் எழுதிய வில்லி பாரதம் > படிக்குமளவிற்கு, தேவாரம், திருவாசகம், > ஔவையார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, கம்பர் மற்றும் பலருடன் சேர்த்து.
> அதில் ஒரு சிறிது எனக்கு அவர் கூறும் விஷயங்களிலுந்து ஏற்பட்டது. வேற்று > நிருவனங்களில் பணி புரியும் போது தமிழ் படிக்கக் கூட நேரமில்லாமல் இருந்தது. > தற்பொழுது நிறையப் படிக்கும் வாய்ப்புள்ளது. கணிணி மூலம் என் தொழில் முறைப் > பணிகளைச் செய்யும்போது கணிணித் தமிழில் விருப்பம் ஏற்பட்டதால் இணையத்தில் > நுழைந்து பல மென் பொருட்களைத் தேடிப் பிடித்து உபயோகித்துப் பார்த்த பின் > அழகியின் அழகில் மயங்கி விழுந்து விட்டேன். இன்னும் முழுதாய் > எழுந்திருக்கவில்லை அழகியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு பிள்ளை போல் நடை > பயிலுகிறேன்.
> இளம் விஞ்ஞானிகள் வரிசையில் விஷியின் நேர்முகம் படிப்பதற்காக நிலாச்சாரலில் > நுழைந்தவன் இன்னும் நனைந்து கொண்டிருக்கிறேன். நண்பர் சக்தி சக்திதாசன், > சகோதரி சுகந்தி, நண்பர் பார்வமணி போன்றோரது படைப்புக்களைப் படிக்கும் > வாய்ப்புக் கிட்டியது.
> இசையில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு, அதிலும் பழைய தமிழ்த் திரைப்படப் > பாடல்களில் ஈடுபாடு அதிகம். இதைத் > தவிர ஓரளவுக்குக் கர்நாடக சங்கீதத்திலும் ரசனை உள்ளது.
உங்களைப் பற்றி அறிந்தேன் உள்ளம் முழுவதும் நனைந்தேன் உலகம் முழுவதும் வாழும் உன்னதத் தமிழர் வரிசையில் உள்ளம் தன்னில் கோர்த்த மாலையில் உம்மையும் ஒரு ரோஜாவாய் உணர்ந்ததினால் நெஞ்சில் உவகை பூக்குது தொடரட்டும் உங்கள் உன்னத ஆக்கங்கள்
தங்கள் குறள் கூறும் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய பாடம் புகட்டுவதாக அமைந்துள்ளது. படிப்போர் யாவரும் மிக்க பயனடைவார்கள்.
ஆன்றோர் பலர் கூடியிருந்த சபையில் தன் பெரிய புராணத்தை அரங்கேற்று முன் சேக்கிழாருக்கு தன் படைப்பில் தவறு ஏதேனும் நேர்ந்து விடக்கூடாதே என்ற பயம் ஏற்பட்டதாக "திருவருட் செல்வர்" திரைப் படத்தில் அவ்வேடமேற்று நடித்த நடிகர் திலகத்தின் வாய்மொழியாக ஏ.பி. நாகராஜன் படைத்துள்ளார்.
சேக்கிழாருக்கு உண்மையில் பயம் இருந்ததோ இல்லையோ, எனக்கு மிக்க பயம் உண்டு. என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த கோ. ஆல்பர்ட் எனும் நண்பர் கவிதைகள் புனைவதில் வல்லவர். அவர் கவிதைகள் பெரும்பாலும் நாட்டுப் பாடல் வடிவில் அமைந்திருக்கும். நான் சொந்தமாக சில வரிகளைக் கவிதை என்ற பெயரில் அவரிடம் ஒரு நாள் சொல்ல அவர்
எனும் வெண்பாவைக் கூறவே அன்றிலிருந்து கவிதை புனையும் தொழிலைக் கவிஞர்களிடம் விட்டு விட்டு ஒரு கவிதா ரசிகனாக ஆகிவிட்டேன்.
நாங்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் பயின்ற காலத்தில் எனக்கும் ஆல்பர்ட் அவர்களுக்கும் புகை பிடிப்பது, அதிலும் பீடி பிடிக்கும் பழக்கம் உண்டு. ஒருவரிடம் பீடி தீர்ந்து போனால் மற்றவரிடம் கேட்டு வாங்கிப் பிடிப்போம். ஒரு நாள் பீடி கேட்டு ஆல்பர்ட் என் அறைக்கு வந்தபோது நான் விளையாட்டாக பீடியின் மேல் ஒரு கவிதை பாடு அப்பொழுது தான் பீடி தருவேன் என, ஒரு பேனாவும் பேப்பரும் எடுத்துக்கொண்டு ஐந்தே நிமிடங்களுக்குள் ஒரு வெண்பா எழுதிவிட்டார்,
----- Original Message ----- From: <sakthisakthitha...@googlemail.com> To: "இல்லம் (your HOME)" <illam@googlegroups.com> Sent: Tuesday, October 24, 2006 4:58 AM Subject: Re: self introduction
> அன்பின் ஆகிரா,
> உங்களைப் பற்றி அறிந்தேன் > உள்ளம் முழுவதும் > நனைந்தேன் > உலகம் முழுவதும் வாழும் > உன்னதத் தமிழர் வரிசையில் > உள்ளம் தன்னில் கோர்த்த > மாலையில் > உம்மையும் ஒரு ரோஜாவாய் > உணர்ந்ததினால் நெஞ்சில் > உவகை பூக்குது தொடரட்டும் > உங்கள் உன்னத ஆக்கங்கள்
அன்பு ஆகிரா விஷியின் அழகில் விழாதவர் யாரோ? அன்பின் உருவம் அத்னால் யார் அங்கு போனாலும் அந்த அழகில் விழுந்து பெருமை அடைகிறார்கள் அன்பு விஷிக்கு என் ஆசிகள்... உங்களைப் பற்றி முழுவதும் அறிந்துக்கொண்டேன் .உங்களுக்கு தமிழ்த் தொண்டில் ஈடுப்ட உறுதுணையாக இருந்த உங்கள் தந்தைக்கு என் பணிவான வணக்கங்கள் அன்புடன் விசாலம்
On 23/10/06, AKR <akrconsulta...@gmail.com> wrote:
> நண்பர் விஷியின் ஆலோசனைப்படி, தமிழ் கூறும் நல்லோர் நிறைந்த இல்லத்திற்கு > என்னை நானே அறிமுகம் செய்துகொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
> என் இயற்பெயர் ஆ.கி. ராஜகோபாலன், பிறந்தது ஜூலை 8, 1953. நான் இரும்பைக் > காய்ச்சி உருக்கி, இயந்திரங்கள் செய்திடும் ஒரு இயந்திரப் பொறியாளன். > கரும்பைச் சாறு பிழிவதைப் பார்த்திருக்கிறேன். கடலில் மூழ்கி முத்தெடுத்ததில்லை, > எடுப்பதைப் பார்த்ததுமில்லை. > பல தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த பின், நானே ராஜா, நானே மந்திரி என்று > சுயமாக என் வீட்டிலிருந்து கொண்டே ஒரு பொறியியல் ஆலோசகனாகப் பணியாற்றுகிறேன்.
> என் மனைவி ஹேமா ராஜகோபாலன் ஒரு இல்லத்தரசி,
> இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை > இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள் > வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் - அவ்வில் > புலிகிடந்த தூராய் விடும்
> என்ற ஔவை மூதாட்டியின் வரிகளுள் முன்னிரண்டைக் கடைப்பிடிப்பவள்.
> எனக்கு ஒரு மகன், பெயர் சந்தோஷ், 10ஆம் வகுப்பு படிக்கிறான், மிருதங்கம் > வாசிக்கக் கற்றுக்கொள்கிறான். ஒரு மகள், பெயர் அய்ஷ்வர்யா, 6ஆம் வகுப்பு > படிக்கிறான், பரத நாட்டியம் பயிலுகிறாள். இருவரும் ஓவியம் வரைவதில் > ஆர்வமுள்ளவர்கள்.
> தந்தை ஓய்வு பெற்ற அரசு அலுவலர். தமிழ் இலக்கியத்தில் மிக்க ஆர்வமுள்ளவர், > ஆர்வமென்றால் மிகவும் கடின > நடையில் எழுதப் பட்ட வில்லிபுத்தூராழ்வார் எழுதிய வில்லி பாரதம் > படிக்குமளவிற்கு, தேவாரம், திருவாசகம், > ஔவையார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, கம்பர் மற்றும் பலருடன் சேர்த்து.
> அதில் ஒரு சிறிது எனக்கு அவர் கூறும் விஷயங்களிலுந்து ஏற்பட்டது. வேற்று > நிருவனங்களில் பணி புரியும் போது தமிழ் படிக்கக் கூட நேரமில்லாமல் இருந்தது. > தற்பொழுது நிறையப் படிக்கும் வாய்ப்புள்ளது. கணிணி மூலம் என் தொழில் முறைப் > பணிகளைச் செய்யும்போது கணிணித் தமிழில் விருப்பம் ஏற்பட்டதால் இணையத்தில் > நுழைந்து பல மென் பொருட்களைத் தேடிப் பிடித்து உபயோகித்துப் பார்த்த பின் > அழகியின் அழகில் மயங்கி விழுந்து விட்டேன். இன்னும் முழுதாய் > எழுந்திருக்கவில்லை அழகியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு பிள்ளை போல் நடை > பயிலுகிறேன்.
> இளம் விஞ்ஞானிகள் வரிசையில் விஷியின் நேர்முகம் படிப்பதற்காக நிலாச்சாரலில் > நுழைந்தவன் இன்னும் நனைந்து கொண்டிருக்கிறேன். நண்பர் சக்தி சக்திதாசன், > சகோதரி சுகந்தி, நண்பர் பார்வமணி போன்றோரது படைப்புக்களைப் படிக்கும் > வாய்ப்புக் கிட்டியது.
> இசையில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு, அதிலும் பழைய தமிழ்த் திரைப்படப் > பாடல்களில் ஈடுபாடு அதிகம். இதைத் > தவிர ஓரளவுக்குக் கர்நாடக சங்கீதத்திலும் ரசனை உள்ளது.
பீடிக் கவிதை தான் நண்பருடையது. "இன்னுந்தா பீடி" என்று குறிப்பிட்டுள்ள காரணம், கவிதை புனையு முன்பே, கவிதை எழுத மூட் வர வேண்டுமென்றால் ஒரு பீடி பிடிக்க வேண்டும் என்று கேட்டு வாங்கி ஒரு பீடியைப் பிடித்துக் கொண்டே அப்பீடி முழுதும் எரிந்து முடிக்கு முன் கவிதை எழுதி விட்டார். எழுதி முடித்ததும் இன்னும் ஒரு பீடி வாங்கிக்கொண்டார்.
"விஷி" எழுதிக்கொள்வது: --------------------------------------------- mazalais முகவரியில் பின்னூட்டம் இட்டிருப்பது நானே. AKR-ஆ விஷியா என நினைத்து குழம்பிட வேண்டாம். mazalais account-இற்கு இருவருக்குமே access உண்டு. ஒரு setting மாற்ற அதில் நுழைந்த நான் அந்த முகவரியிலேயே இட்டு விட்டேன், "தவறுதலாக".
> தன்னடக்கத்திலும் ஒரு > கவிஞனின் இயல்பான > ரசிக்கும்படியான கர்வம்.
> 'அறிவில்லை', 'வறுமை', > 'தன்னால் முடிந்தவை' எனச் > சொல்லி இறுதியில் > 'இன்று மயில்களோ வியப்பில், > கவிதை பாடும் வாங்கோழி'
> :) அருமை.
> --- விஷி > 'ஒன்றுமே புரியாத' இவனுக்கு > :) உங்கள் கவிதைகள் > புரிகின்றன. :) :) > பீடு என்றால் பெருமை என்று > அகராதி பார்த்தே தெரிந்து > கொண்டது உண்மையே!
----- Original Message ----- From: "அஞ்ஞானி" <ongr...@azhagi.com> To: "இல்லம் (your HOME)" <illam@googlegroups.com> Sent: Wednesday, October 25, 2006 11:20 AM Subject: Re: self introduction
> "விஷி" எழுதிக்கொள்வது: > --------------------------------------------- > mazalais முகவரியில் > பின்னூட்டம் இட்டிருப்பது > நானே. AKR-ஆ விஷியா என > நினைத்து குழம்பிட > வேண்டாம். mazalais account-இற்கு > இருவருக்குமே access உண்டு. ஒரு > setting மாற்ற அதில் நுழைந்த > நான் அந்த முகவரியிலேயே > இட்டு விட்டேன், "தவறுதலாக".
From: separa Date: Wed, 01 Nov 2006 18:43:28 -0800 Subject: Re: நான் கண்ட செ.ப.ரா. - சுருக்கமாக To: "இல்லம் (your HOME)" <illam@googlegroups.com>
அன்புள்ள விஷி, உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
அன்புடன் செபரா.
செ.ப.ரா - செனப்பிரட்டி பசுபதி ராமமூர்த்தி; --- ஒரு அறிமுகம்
பல முறை விஷி என்னை எழுதச் சொல்லி வற்புறுத்தியும், இன்றுவரை எழுதவில்லை. இது போன்ற ஒரு குழுவிற்கு, என்னை அறிமுகம் செய்து கொள்வது என்பது எனக்குப் புதிய அனுபவம். சுய விளம்பரம் போலத் தோன்றினால், அது எனக்கு எழுதத் தெரியாததன் பிழை.
தற்பொழுது L&T Group Company ஒன்றில் கணிணித் துறையில் நிர்வாக அதிகாரியாகப் பணி புரிகிறேன். 37 வருட சேவைக்குப் பின், இன்னும் ஆறு மாதத்தில் பணி ஓய்வு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன் என்றாலே வயது பற்றி கணிக்க முடியும். வயது 57.
ஒரு பெரியப்பா தமிழ்ப் பண்டிதர்; மற்றொருவர் புல்லாங்குழல் கலைஞர்; ஒன்றுவிட்ட பெரியப்பா தமிழிசைமணி ஆதிசேஷன் (கே.பி சுந்தராம்பாளின் தனித்திருந்து வாழும் தவமணியே இவரது பாடல்தான்) ஒரு பாடலாசிரியர்
எனது தாய் திருமதி V.K.நாமகிரி இலக்குமி
இனியவள் எந்தாய்; இதயமுவந்து பிறர்க்குதவும் பாங்கின், தனியொருத்தியாய்த் தனைநிறுத்தும் தகைமையினால் நட்பு வளர், கனிமொழி பேசாள் எனினும் (பிறரைக்) கடிந்து ஒரு வார்த்தை சொல்லாள்! நனி சிறப்பின் (எந்தாய் இங்கு) நான் வணங்கும், நாமகிரி இலக்குமியே!!
(அந்தக் காலத்திலேயே தனது தந்தை initial ஆன V.K என்பதனை தன் பெயருக்கு முன்னால் போட்டு புரட்சி செய்தவர் - எனது தந்தையும் பெருந்தன்மையாய் அதனை ஒத்துக் கொண்டது மற்றுமொரு சிறப்பு)
எனது மனையாள் திருமதி R.ஜெயந்தி
மனை விளங்க வந்ததனால் (என்) மதிப்பினிலே உயர்ந்தவளை, எனை ஆளும் சிறப்பினிங்கு எந்தனது மனையாள்தன்னை, அனைவரும் அறிந்திடவே அழகு தமிழ்க் கவிதையொன்றை, புனைந்திட்டேன்; பொன்னில் வைரம், பொதிந்து வைத்த அழகே போல!!
ஜெயந்தி என் மனைவி - "மனை மாட்சி அது என் மனையாள் மாட்சி" என்ற எனது படைப்பின் கதாநாயகி. இதனை விஷியின் முயற்சியினால் நண்பர் ஜவஹர் மூலம் வலைத் தளத்திலே வெளியிட்டேன்.
இரண்டு பெண்கள்; எனதிரு கண்கள். மூத்தவள் அனுராதா (B Com, CWA,CA & CPA) மணமாகி, அமெரிக்காவில் நிலைத்தவள்; இரண்டாமவள் ஆர்த்தி B Com முடித்து MBA (Fin) படித்துக் கொண்டிருக்கிறாள்.
நான் வர கவி அல்ல; (எழுத) வந்தால் மட்டுமே, கவி.
வடமொழியின் பொருள் தெரிந்து வேண்டுவது சிறப்பு என நினைத்ததால் உருவாகியது "பொன்மழை பொழியத் துதி" (பாடல் வடிவில் கனகதாராவின் தமிழ் மொழிபெயர்ப்பு - மங்கையர் மலரில் வெளிவந்தது). வடமொழியில் உள்ள ஆதி சங்கரரின் இதர சக்திப் பாமாலையினையும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது அவா. என்று முடியும் எனத் தெரியவில்லை.
"அன்னமளிக்கும் அன்னையைத் துதி" (அன்னபூர்ணாஷ்டகம் - இன்னும் 7 ஸ்லோகம் மீதம் இருக்கிறது). இதைத் தவிர அருள்மிகு லலிதா தேவியின் ஐம்பொன்னாரம் (லலிதா பஞ்சரத்னம்), ஆதி சக்தியின் அருளமுதம், காஞ்சிப் பாமாலை, அருள்மிகு செல்லாண்டியம்மன் 108, கந்தரலங்காரம் (புதியது) என்பன எனது பக்திப் படைப்புக்களில் சில.
எல்லோரும் ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பொழுது நான் சற்றே வித்தியாசமானவனாக இருக்க எண்ணியதால், "முருகனுக்கு முன்னூறு" என்ற தலைப்பில், காலையில் முதன் முதலில் நான் கேட்ட சொல், அன்றைய நாளில் முதன் முதலில் என் நினைவுக்கு வந்த ராகம் இதனை அடிப்படையாகக் கொண்டு (பெரும்பாலும் கர்நாடக இசையில் அமைந்தது) இன்றுவரை, ஏறக்குறைய 600+ பாடல் இயற்றியுள்ளேன். இதைத்தவிர ஸ்ரீ ராகவேந்திரர் (15 பாடல்கள்), விநாயகர் (12 பாடல்கள்), திருமால், சிவன் என்றும் என் மனைவி (37 பாடல்கள்), என் மகள், அன்னை (59 பாடல்கள்) மேலும் சில தனிப்பட்ட பாடல்களுமாக ஏறக்குறைய 1500+ பாடல்கள் இயற்றியுள்ளேன். ஆனால் முறையாக சங்கீதம் பயிலாத காரணத்தால், இப்பாடல்களின் ராகம், தாளம் இவையெல்லாம் சரியாகக் குறிப்பிட முடியவில்லை. எந்த ராகத்தில் பாடுவது என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. சங்கீதம் அறிந்த ஒருவர் உதவிக்கு வரும் பொழுது இவை முறைப்படுத்தப்படும் என நம்புகிறேன். நாள் எந்நாளோ அறியேன்!
இவை அனைத்துமே எனக்காக, என் மன நிறைவிற்காக மட்டுமே இயற்றியதால் எவரிடமும் சொன்னதில்லை; முறையாக எழுதியும்
...
"வான்கோழி தனையுமொரு வண்ணமயிலாய் நினத்ததனால், ஆங்கதன் முன் சிறகு விரித்து அழகு நடம் ஆடியதன், பாங்கதனை ரசித்த மஞ்ஞை (தன்) பாதை வழி சென்றிடவும், ஈங்கதன் சிறப்பறியா எவனோ ஒருத்தன் எழுதியது ஈது!!"
மஞ்ஞை - மயில்
எளிதில் புரிவதற்காக, சொற்றொடர்களைப் பிரித்து எழுதியுள்ளேன். நக்கீரர்கள் மன்னிக்கவும்.
பொருள்:
தன்முன் நடனம் ஆடியது வான்கோழி என்பதனை மயில் அறியும்; வான்கோழிக்கும் தன்னால் வண்ணமயிலைப் போல ஆட முடியாது என்பது தெரியும் இருப்பினும் தளராது முயற்சி செய்வதனை (பாராட்டுமுகத்தான்) மயிலும் குறை சொல்லவில்லை. ஆனால் இவ்விரண்டையும் பார்த்திருந்த (அதற்கு தொடர்பேயில்லாத) ஒரு வழிப்போக்கன் எழுதிய பாடல் இது (இப்பாட்டைப்பாட என்ன தகுதி உடையவன்?)
இது எனது கருத்து நம்மில் பலர் வான்கோழியாக இருப்பினும், வண்ணமயிலாக நடனம் ஆட முயற்சிக்கிறோம். இது ஒரு Positive thinking" எனக் கொள்வோம். எள்ளி நகையாடுவோரும் உண்டு. அதனை எப்படி நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பது நாம் வான்கோழியா அல்லது வண்ண மயிலா என்பதனைப் பொருத்தது. இந்த மனிதனை மறந்துவிடுவோம். மயிலே பொருட்படுத்தாத ஒன்றை இவனெதற்கு பாட வேண்டும்? இத்தகையோரும் இருக்கிறார்கள். இவர்களை மறந்து விடுவோம்
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமாயின், நம்மை வான்கோழியாக, குறையுடையவராக எண்ணக்கூடாது. மறந்தும் கூட, விளையாட்டாகக் கூட நம்மை நாமே இழிவு படுத்திக் கொள்ளக்கூடாது. நம்மை இழிவாகப் பேசுவோரை சட்டை செய்யக்கூடாது. நம் குறையினை நாமறிவோம். "உள்ளுவதில் உள்ளல் உயர்வுள்ளல்" வள்ளுவரை நினையுங்கள்
(விஷி இதற்கு உதாரணம். தனது குறையினைப் பெரிதாக எண்ணாது முயன்று சாதனை படைத்தவர் என்பதனால்.)
சகோதரி கல்கியும் கூட வான்கோழியாக இருப்பினும் தன் இடைவிடா செயற்திறத்தால் வண்ண மயிலாக முயற்சிப்பதனை அவரது வலைத்தளத்திலிருந்து அறிந்து கொண்டேன். இவரைப் போல இன்னும் பலரும் சாதனை படைத்திருக்கிறார்கள் என்பதனையும் இணையதளம் மூலம் அறிந்தேன். நான் ஏதோ செய்ததாக நினைத்திருப்பது அற்பம் என்பதனையும் உணர்ந்தேன். அன்புடன் செபரா.
அன்பு செபரா .நான் தேடிகொண்டிருந்த நபர் நீங்கள்தான் என்று தெரியும் போது மிகவும் ஆச்சரியப்பட்டேன் அன்னையின் அருள்தான் கனகதாரா ஸ்லோகம் மொழிப் பெயர்ப்பைப் பார்த்து இவர் யார் என்று தெரியவில்லையே ..பாபா மனது வைத்தால் தானே தெரியும் என்று விட்டுவிட்டேன் இன்று உங்கள் அறிமுகத்தின் மூலம் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .உங்கள் நட்பு எனக்கு கிடைத்த பாக்கியம் தான் .அன்னையைப் பற்றி எழுதியப் பாட்டை அனுப்பி வைக்கவும் சங்கீதம் தான் என் உயிர், உங்களைக் காட்டிய என் அருமை விஷிக்கு நன்றி அன்புடன் விசாலம்
> From: separa > Date: Wed, 01 Nov 2006 18:43:28 -0800 > Subject: Re: நான் கண்ட செ.ப.ரா. - > சுருக்கமாக > To: "இல்லம் (your HOME)" <illam@googlegroups.com>
> அன்புள்ள விஷி, உங்கள் > கோரிக்கை > நிறைவேற்றப்பட்டது.
> அன்புடன் > செபரா.
> செ.ப.ரா - செனப்பிரட்டி > பசுபதி ராமமூர்த்தி; --- ஒரு > அறிமுகம்
> பல முறை விஷி என்னை எழுதச் > சொல்லி வற்புறுத்தியும், > இன்றுவரை எழுதவில்லை. இது > போன்ற ஒரு குழுவிற்கு, > என்னை அறிமுகம் செய்து > கொள்வது என்பது எனக்குப் > புதிய அனுபவம். சுய > விளம்பரம் போலத் > தோன்றினால், அது எனக்கு > எழுதத் தெரியாததன் பிழை.
> தற்பொழுது L&T Group Company ஒன்றில் > கணிணித் துறையில் நிர்வாக > அதிகாரியாகப் பணி > புரிகிறேன். 37 வருட > சேவைக்குப் பின், இன்னும் > ஆறு மாதத்தில் பணி ஓய்வு > எதிர்பார்த்துக் > கொண்டிருப்பவன் என்றாலே > வயது பற்றி கணிக்க > முடியும். வயது 57.
> ஒரு பெரியப்பா தமிழ்ப் > பண்டிதர்; மற்றொருவர் > புல்லாங்குழல் கலைஞர்; > ஒன்றுவிட்ட பெரியப்பா > தமிழிசைமணி ஆதிசேஷன் (கே.பி > சுந்தராம்பாளின் > தனித்திருந்து வாழும் > தவமணியே இவரது பாடல்தான்) > ஒரு பாடலாசிரியர்
> எனது தாய் திருமதி > V.K.நாமகிரி இலக்குமி
> இனியவள் எந்தாய்; > இதயமுவந்து > பிறர்க்குதவும் பாங்கின், > தனியொருத்தியாய்த் > தனைநிறுத்தும் > தகைமையினால் நட்பு வளர், > கனிமொழி பேசாள் எனினும் > (பிறரைக்) கடிந்து ஒரு > வார்த்தை சொல்லாள்! > நனி சிறப்பின் (எந்தாய் > இங்கு) நான் வணங்கும், > நாமகிரி இலக்குமியே!!
> (அந்தக் காலத்திலேயே தனது > தந்தை initial ஆன V.K என்பதனை தன் > பெயருக்கு முன்னால் > போட்டு புரட்சி செய்தவர் - > எனது தந்தையும் > பெருந்தன்மையாய் அதனை > ஒத்துக் கொண்டது > மற்றுமொரு சிறப்பு)
> எனது மனையாள் திருமதி > R.ஜெயந்தி
> மனை விளங்க வந்ததனால் (என்) > மதிப்பினிலே உயர்ந்தவளை, > எனை ஆளும் சிறப்பினிங்கு > எந்தனது மனையாள்தன்னை, > அனைவரும் அறிந்திடவே அழகு > தமிழ்க் கவிதையொன்றை, > புனைந்திட்டேன்; பொன்னில் > வைரம், பொதிந்து வைத்த > அழகே போல!!
> ஜெயந்தி என் மனைவி - "மனை > மாட்சி அது என் மனையாள் > மாட்சி" என்ற எனது > படைப்பின் கதாநாயகி. இதனை > விஷியின் முயற்சியினால் > நண்பர் ஜவஹர் மூலம் வலைத் > தளத்திலே வெளியிட்டேன்.
> இரண்டு பெண்கள்; எனதிரு > கண்கள். மூத்தவள் அனுராதா (B > Com, CWA,CA & CPA) மணமாகி, > அமெரிக்காவில் நிலைத்தவள்; > இரண்டாமவள் ஆர்த்தி B Com > முடித்து MBA (Fin) படித்துக் > கொண்டிருக்கிறாள்.
> நான் வர கவி அல்ல; (எழுத) > வந்தால் மட்டுமே, கவி.
> வடமொழியின் பொருள் > தெரிந்து வேண்டுவது > சிறப்பு என நினைத்ததால் > உருவாகியது "பொன்மழை > பொழியத் துதி" (பாடல் > வடிவில் கனகதாராவின் தமிழ் > மொழிபெயர்ப்பு - மங்கையர் > மலரில் வெளிவந்தது). > வடமொழியில் உள்ள ஆதி > சங்கரரின் இதர சக்திப் > பாமாலையினையும் தமிழில் > மொழிபெயர்க்க வேண்டும் > என்பது அவா. என்று முடியும் > எனத் தெரியவில்லை.
> "அன்னமளிக்கும் அன்னையைத் > துதி" (அன்னபூர்ணாஷ்டகம் - > இன்னும் 7 ஸ்லோகம் மீதம் > இருக்கிறது). இதைத் தவிர > அருள்மிகு லலிதா தேவியின் > ஐம்பொன்னாரம் (லலிதா > பஞ்சரத்னம்), ஆதி சக்தியின் > அருளமுதம், காஞ்சிப் > பாமாலை, அருள்மிகு > செல்லாண்டியம்மன் 108, > கந்தரலங்காரம் (புதியது) > என்பன எனது பக்திப் > படைப்புக்களில் சில.
> எல்லோரும் ஸ்ரீ ராமஜெயம் > எழுதும் பொழுது நான் > சற்றே வித்தியாசமானவனாக > இருக்க எண்ணியதால், > "முருகனுக்கு முன்னூறு" > என்ற தலைப்பில், காலையில் > முதன் முதலில் நான் கேட்ட > சொல், அன்றைய நாளில் முதன் > முதலில் என் நினைவுக்கு > வந்த ராகம் இதனை > அடிப்படையாகக் கொண்டு > (பெரும்பாலும் கர்நாடக > இசையில்
----- Original Message ----- From: "அஞ்ஞானி" <ongr...@azhagi.com> To: "இல்லம் (your HOME)" <illam@googlegroups.com> Sent: Thursday, November 02, 2006 8:43 AM Subject: Re: self introduction
> செ.ப.ரா - செனப்பிரட்டி > பசுபதி ராமமூர்த்தி
> From: separa > Date: Wed, 01 Nov 2006 18:43:28 -0800 > Subject: Re: நான் கண்ட செ.ப.ரா. - > சுருக்கமாக > To: "இல்லம் (your HOME)" <illam@googlegroups.com>
> அன்புள்ள விஷி, உங்கள் > கோரிக்கை > நிறைவேற்றப்பட்டது.
> அன்புடன் > செபரா.
> செ.ப.ரா - செனப்பிரட்டி > பசுபதி ராமமூர்த்தி; --- ஒரு > அறிமுகம்
> பல முறை விஷி என்னை எழுதச் > சொல்லி வற்புறுத்தியும், > இன்றுவரை எழுதவில்லை. இது > போன்ற ஒரு குழுவிற்கு, > என்னை அறிமுகம் செய்து > கொள்வது என்பது எனக்குப் > புதிய அனுபவம். சுய > விளம்பரம் போலத் > தோன்றினால், அது எனக்கு > எழுதத் தெரியாததன் பிழை.
> தற்பொழுது L&T Group Company ஒன்றில் > கணிணித் துறையில் நிர்வாக > அதிகாரியாகப் பணி > புரிகிறேன். 37 வருட > சேவைக்குப் பின், இன்னும் > ஆறு மாதத்தில் பணி ஓய்வு > எதிர்பார்த்துக் > கொண்டிருப்பவன் என்றாலே > வயது பற்றி கணிக்க > முடியும். வயது 57.
> ஒரு பெரியப்பா தமிழ்ப் > பண்டிதர்; மற்றொருவர் > புல்லாங்குழல் கலைஞர்; > ஒன்றுவிட்ட பெரியப்பா > தமிழிசைமணி ஆதிசேஷன் (கே.பி > சுந்தராம்பாளின் > தனித்திருந்து வாழும் > தவமணியே இவரது பாடல்தான்) > ஒரு பாடலாசிரியர்
> எனது தாய் திருமதி > V.K.நாமகிரி இலக்குமி
> இனியவள் எந்தாய்; > இதயமுவந்து > பிறர்க்குதவும் பாங்கின், > தனியொருத்தியாய்த் > தனைநிறுத்தும் > தகைமையினால் நட்பு வளர், > கனிமொழி பேசாள் எனினும் > (பிறரைக்) கடிந்து ஒரு > வார்த்தை சொல்லாள்! > நனி சிறப்பின் (எந்தாய் > இங்கு) நான் வணங்கும், > நாமகிரி இலக்குமியே!!
> (அந்தக் காலத்திலேயே தனது > தந்தை initial ஆன V.K என்பதனை தன் > பெயருக்கு முன்னால் > போட்டு புரட்சி செய்தவர் - > எனது தந்தையும் > பெருந்தன்மையாய் அதனை > ஒத்துக் கொண்டது > மற்றுமொரு சிறப்பு)
> எனது மனையாள் திருமதி > R.ஜெயந்தி
> மனை விளங்க வந்ததனால் (என்) > மதிப்பினிலே உயர்ந்தவளை, > எனை ஆளும் சிறப்பினிங்கு > எந்தனது மனையாள்தன்னை, > அனைவரும் அறிந்திடவே அழகு > தமிழ்க் கவிதையொன்றை, > புனைந்திட்டேன்; பொன்னில் > வைரம், பொதிந்து வைத்த > அழகே போல!!
> ஜெயந்தி என் மனைவி - "மனை > மாட்சி அது என் மனையாள் > மாட்சி" என்ற எனது > படைப்பின் கதாநாயகி. இதனை > விஷியின் முயற்சியினால் > நண்பர் ஜவஹர் மூலம் வலைத் > தளத்திலே வெளியிட்டேன்.
> இரண்டு பெண்கள்; எனதிரு > கண்கள். மூத்தவள் அனுராதா (B > Com, CWA,CA & CPA) மணமாகி, > அமெரிக்காவில் நிலைத்தவள்; > இரண்டாமவள் ஆர்த்தி B Com > முடித்து MBA (Fin) படித்துக் > கொண்டிருக்கிறாள்.
> நான் வர கவி அல்ல; (எழுத) > வந்தால் மட்டுமே, கவி.
> வடமொழியின் பொருள் > தெரிந்து வேண்டுவது > சிறப்பு என நினைத்ததால் > உருவாகியது "பொன்மழை > பொழியத் துதி" (பாடல் > வடிவில் கனகதாராவின் தமிழ் > மொழிபெயர்ப்பு - மங்கையர் > மலரில் வெளிவந்தது). > வடமொழியில் உள்ள ஆதி > சங்கரரின் இதர சக்திப் > பாமாலையினையும் தமிழில் > மொழிபெயர்க்க வேண்டும் > என்பது அவா. என்று முடியும் > எனத் தெரியவில்லை.
> "அன்னமளிக்கும் அன்னையைத் > துதி" (அன்னபூர்ணாஷ்டகம் - > இன்னும் 7 ஸ்லோகம் மீதம் > இருக்கிறது). இதைத் தவிர > அருள்மிகு லலிதா தேவியின் > ஐம்பொன்னாரம் (லலிதா > பஞ்சரத்னம்), ஆதி சக்தியின் > அருளமுதம், காஞ்சிப் > பாமாலை, அருள்மிகு > செல்லாண்டியம்மன் 108, > கந்தரலங்காரம் (புதியது) > என்பன எனது பக்திப் > படைப்புக்களில் சில.
> எல்லோரும் ஸ்ரீ ராமஜெயம் > எழுதும் பொழுது நான் > சற்றே வித்தியாசமானவனாக > இருக்க எண்ணியதால், > "முருகனுக்கு முன்னூறு" > என்ற தலைப்பில், காலையில் > முதன் முதலில் நான் கேட்ட > சொல், அன்றைய நாளில் முதன் > முதலில் என் நினைவுக்கு > வந்த ராகம் இதனை > அடிப்படையாகக் கொண்டு
அன்புள்ள சகோதரி எனது தந்தையின் மேல் மதிப்பிருந்தாலும், என் தமிழ் அறிவு சாணையிடப்பட்டது நண்பர்களால்தான். அவர்கள் என்னைச் சீண்டி விட்டு கவிதை புனையும்படி செய்யவில்லையென்றால், நான் முயற்சி செய்திருப்பேனோ என்னவோ தெரியாது. நண்பர் திரு பத்மநாபன் (TVS குடும்பத்தின் ஒரு அங்கத்தினர்) அவர்தான் முதன் முதலில் இந்த சீண்டலைத் தொடங்கி வைத்தவர். குறிப்பிடத்தக்கவர். பிறகு விஷி மற்றும் ஜவஹர்லால், திருமதி கல்யாணி மாமி, (பணத்திற்கு வழி பண்ணியாயிற்று; சோத்துக்கு வழி பண்ணக்கூடாதா எனக் கேட்டு அன்ன பூர்ணாஷ்டகம் மொழி பெயர்ப்பு ஆரம்பிக்க உதவியவர்), திருமதி ரேவதி சங்கரன் (என் வீட்டிற்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனது மனைவியை "உசுப்பேற்றி" கனகதாராவை மங்கயர் மலரில் அரங்கேற்றியவர்) என இன்னும் பலர். கலைஞர்களுக்கே அவர்களது ரசிகர்கள்தான் பற்றுக்கோடு. வளர்ச்சிக்குக் காரணம். ஆண்டவன் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமும் ஆயுளும் நல்கட்டும்.
கீழ்க்கண்ட பாடல் இன்றைய சமையல் - என்றோ கேட்ட பாடல்; ராகம் இன்று ஞாபகம் வந்தது. "மனதுக்குகந்தது முருகனின் ரூபம்" - பாம்பே ஜெயஸ்ரீ ("ரீதிகெளள" ராகத்தில் என நினைக்கிறேன்) பாடியது. நீங்களும் பாடிப் பார்த்துச் சரிதானா எனச் சொல்லவும்.
நினைவில் நிலைத்திடும், ஒரு திரு நாமம். நித்தமும் எனைக் காக்கும், வித்தகன் திருநாமம்!
நினைவில்
அலைகடல் துரும்பெனவே, அலைக்கழியும் மனதில், (2) ஆனந்தம் தரும் அந்த, அறுமுகன் திருநாமம்!!
அன்பு செபெரா நன்றி பாடல் மிகவும் எளிதாகவும் மனரஞ்சகமாகவும் இருக்கிறது நான் இதை வசந்தா ராகத்தில் பாடிப் பார்த்தேன் மிக நன்றாக அமைந்தது பாண்டிசேரி அன்னையைப் பற்றியும் எழுதி இருந்தால் அனுப்பவும் .வாழ்த்துக்கள் அன்புடன் விசாலம்
> அன்புள்ள சகோதரி > எனது தந்தையின் மேல் > மதிப்பிருந்தாலும், என் > தமிழ் அறிவு > சாணையிடப்பட்டது > நண்பர்களால்தான். அவர்கள் > என்னைச் சீண்டி விட்டு > கவிதை புனையும்படி > செய்யவில்லையென்றால், நான் > முயற்சி செய்திருப்பேனோ > என்னவோ தெரியாது. நண்பர் > திரு பத்மநாபன் (TVS > குடும்பத்தின் ஒரு > அங்கத்தினர்) அவர்தான் > முதன் முதலில் இந்த > சீண்டலைத் தொடங்கி > வைத்தவர். > குறிப்பிடத்தக்கவர். பிறகு > விஷி மற்றும் ஜவஹர்லால், > திருமதி கல்யாணி மாமி, > (பணத்திற்கு வழி > பண்ணியாயிற்று; சோத்துக்கு > வழி பண்ணக்கூடாதா எனக் > கேட்டு அன்ன பூர்ணாஷ்டகம் > மொழி பெயர்ப்பு ஆரம்பிக்க > உதவியவர்), திருமதி ரேவதி > சங்கரன் (என் வீட்டிற்குத் > தொலைபேசி மூலம் தொடர்பு > கொண்டு எனது மனைவியை > "உசுப்பேற்றி" கனகதாராவை > மங்கயர் மலரில் > அரங்கேற்றியவர்) என > இன்னும் பலர். > கலைஞர்களுக்கே அவர்களது > ரசிகர்கள்தான் > பற்றுக்கோடு. > வளர்ச்சிக்குக் காரணம். > ஆண்டவன் அவர்களுக்கு நல்ல > ஆரோக்கியமும் ஆயுளும் > நல்கட்டும்.
> கீழ்க்கண்ட பாடல் இன்றைய > சமையல் - என்றோ கேட்ட பாடல்; > ராகம் இன்று ஞாபகம் வந்தது. > "மனதுக்குகந்தது முருகனின் > ரூபம்" - பாம்பே ஜெயஸ்ரீ > ("ரீதிகெளள" ராகத்தில் என > நினைக்கிறேன்) பாடியது. > நீங்களும் பாடிப் > பார்த்துச் சரிதானா எனச் > சொல்லவும்.
> நினைவில் நிலைத்திடும், > ஒரு திரு நாமம். > நித்தமும் எனைக் காக்கும், > வித்தகன் திருநாமம்!
உங்களால் முடியும் ஒரு நாள் உங்கள் தந்தையாரைப் பார்த்து, தமிழில் உரையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இன்னும் எனக்குப் புரியாத பல செய்திகளை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைத்தமிழில் முருகனைப்பாட, சில செய்திகளை அறிய வேண்டும்.
இன்றைய கற்பனை. ராகம் எனக்குத் தெரியும். எனினும் இது என்ன ராகத்தில் பாடினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லுங்களேன்
வருவேன் ஒருநாள் உங்கள் வாசல்தனையே தேடி, அருளதனைப் பெறவே அகமகிழ்ந்தே ஓடி,
வருவேன்
பொருள் வேண்டி அலையும் இந்த, புண்ணிய பூமிதனில், அருள்தனையே வேண்டும், நல்லோர் அறிவுதனைத் நாடி!
வருவேன்
கருவான நாள் முதலாய், கற்ற பல வித்தைகளும், (2) குருவின் முன்னால் நிற்க, (அன்று) குறையெனத் தெரியுமென்பார்! ஒரு முறையேனும் நானும், உரையாடி மகிழ வாய்ப்பு தருவது உம் கடமை; தமிழுக்கு அது உவகை!
என் தந்தைக்கு 84 வயது. அவர் கோவையில் என் இளைய சகோதரியுடன் வசித்து வருகிறார். அவருக்குப் பிள்ளைத் தமிழ் பற்றித் தெரிந்ததெல்லாம், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் முதலான பல நூல்கள் புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன என்பதும், மஹா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது மட்டுமே. தமிழில் ஆராய்ச்சி செய்யுமளவிற்கு அவரோ நானோ தமிழ் பயிலவில்லை.
நான் வாய்ப் பாட்டு,டன் புல்லாங்குழல், புல் புல் தாரா, மௌத் ஆர்கன் முதலான வாதியங்களும் பயின்றுள்ளேன், அனைத்தும் தானே தனக்கு குரு என்ற முறையில். ஆனால் கர்நாடக சங்கீதம் முறையாகப் பயிலவில்லை. ஏதோ சில ராகங்களை அடையாளம் காணத் தெரியும். மற்ற படி பாடல்களுக்கு ராகம் அமைப்பது போன்றதெல்லாம் எனக்கு எட்டாக் கனியாகும். இருப்பினும் காஞ்சிபுரத்தில் சங்கீதம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.
----- Original Message ----- From: "separa" <separ...@gmail.com> To: "இல்லம் (your HOME)" <illam@googlegroups.com> Sent: Friday, November 03, 2006 1:45 PM Subject: Re: self introduction
> அன்புள்ள ஆகிரா
> உங்களால் முடியும் ஒரு > நாள் உங்கள் தந்தையாரைப் > பார்த்து, தமிழில் உரையாட > வாய்ப்பு ஏற்படுத்திக் > கொடுக்க வேண்டும். இன்னும் > எனக்குப் புரியாத பல > செய்திகளை அவரிடம் > கேட்டுத் தெரிந்து கொள்ள > வேண்டும். பிள்ளைத்தமிழில் > முருகனைப்பாட, சில > செய்திகளை அறிய வேண்டும்.
> இன்றைய கற்பனை. ராகம் > எனக்குத் தெரியும். > எனினும் இது என்ன > ராகத்தில் பாடினால் > சிறப்பாக இருக்கும் என்று > சொல்லுங்களேன்
> வருவேன் ஒருநாள் உங்கள் > வாசல்தனையே தேடி, > அருளதனைப் பெறவே > அகமகிழ்ந்தே ஓடி,
> வருவேன்
> பொருள் வேண்டி அலையும் > இந்த, புண்ணிய பூமிதனில், > அருள்தனையே வேண்டும், > நல்லோர் அறிவுதனைத் நாடி!
> வருவேன்
> கருவான நாள் முதலாய், கற்ற > பல வித்தைகளும், (2) > குருவின் முன்னால் நிற்க, > (அன்று) குறையெனத் > தெரியுமென்பார்! > ஒரு முறையேனும் நானும், > உரையாடி மகிழ வாய்ப்பு > தருவது உம் கடமை; தமிழுக்கு > அது உவகை!
> என் தந்தைக்கு 84 வயது. அவர் கோவையில் என் இளைய சகோதரியுடன் வசித்து > வருகிறார். > அவருக்குப் பிள்ளைத் தமிழ் பற்றித் தெரிந்ததெல்லாம், முத்துக்குமாரசாமி > பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் முதலான பல நூல்கள் புத்தகக் > கடைகளில் கிடைக்கின்றன என்பதும், மஹா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை > பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது மட்டுமே. தமிழில் ஆராய்ச்சி > செய்யுமளவிற்கு அவரோ நானோ தமிழ் பயிலவில்லை.
> நான் வாய்ப் பாட்டு,டன் புல்லாங்குழல், புல் புல் தாரா, மௌத் ஆர்கன் முதலான > வாதியங்களும் பயின்றுள்ளேன், அனைத்தும் தானே தனக்கு குரு என்ற முறையில். > ஆனால் > கர்நாடக சங்கீதம் முறையாகப் பயிலவில்லை. ஏதோ சில ராகங்களை அடையாளம் காணத் > தெரியும். மற்ற படி பாடல்களுக்கு ராகம் அமைப்பது போன்றதெல்லாம் எனக்கு > எட்டாக் > கனியாகும். இருப்பினும் காஞ்சிபுரத்தில் சங்கீதம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் > பார்க்கிறேன்.
> ஆகிரா
> ----- Original Message ----- > From: "separa" <separ...@gmail.com> > To: "இல்லம் (your HOME)" < illam@googlegroups.com> > Sent: Friday, November 03, 2006 1:45 PM > Subject: Re: self introduction
> > அன்புள்ள ஆகிரா
> > உங்களால் முடியும் ஒரு > > நாள் உங்கள் தந்தையாரைப் > > பார்த்து, தமிழில் உரையாட > > வாய்ப்பு ஏற்படுத்திக் > > கொடுக்க வேண்டும். இன்னும் > > எனக்குப் புரியாத பல > > செய்திகளை அவரிடம் > > கேட்டுத் தெரிந்து கொள்ள > > வேண்டும். பிள்ளைத்தமிழில் > > முருகனைப்பாட, சில > > செய்திகளை அறிய வேண்டும்.
> > இன்றைய கற்பனை. ராகம் > > எனக்குத் தெரியும். > > எனினும் இது என்ன > > ராகத்தில் பாடினால் > > சிறப்பாக இருக்கும் என்று > > சொல்லுங்களேன்
> > வருவேன் ஒருநாள் உங்கள் > > வாசல்தனையே தேடி, > > அருளதனைப் பெறவே > > அகமகிழ்ந்தே ஓடி,
> > வருவேன்
> > பொருள் வேண்டி அலையும் > > இந்த, புண்ணிய பூமிதனில், > > அருள்தனையே வேண்டும், > > நல்லோர் அறிவுதனைத் நாடி!
> > வருவேன்
> > கருவான நாள் முதலாய், கற்ற > > பல வித்தைகளும், (2) > > குருவின் முன்னால் நிற்க, > > (அன்று) குறையெனத் > > தெரியுமென்பார்! > > ஒரு முறையேனும் நானும், > > உரையாடி மகிழ வாய்ப்பு > > தருவது உம் கடமை; தமிழுக்கு > > அது உவகை!
From: separa To: இல்லம் (your HOME) Sent: Saturday, 04 November, 2006 8:29 AM Subject: Re: self introduction
அன்புள்ள சகோதரி ஜன ரஞ்சகம் (mass appeal) எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். மனரஞ்சகம் (mind appeal) என்பது இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். எனினும் சிறப்பாகத் தெரிகிறது. மனதுக்குப் பிடித்தது. வடமொழியும் (ரஞ்சகம்) தமிழ் மொழியும் (மனம்) இணைந்த சொல். வசந்தா ராகத்தில் சில மனரஞ்சகமான பாடலைக் (நான் எழுதியதைத் தவிர) குறிப்பிடவும்.
இன்றைய சமையல்
மெட்டு: வெற்றி எட்டு திக்கும் எட்ட என்ற பாட்டைப் போல்
வள்ளலவன் நாமம் சொல்ல, வளம் பெருகும். நல்ல உள்ளங்களும் உவந்திங்கே, ஒரு திருப் புகழ் பாடி
வள்ளலவன்
நல்லவராய்ப் பிறர் நலன், நாடுமொரு மனமதனை, (2) வல்லவன் முருகன் எங்கள், வடிவேலன் அருள் செயவே
வள்ளலவன்
இல்லம் சிறந்திடவும், இனிய தமிழ்ப் பாடல்தன்னில், இறைவனின் அருள் வேண்டி, இசைத்திடும் அறிவதனை, சொல்லும் சிறப்பினிங்கு, (அந்த) சுகம் தரும் அனுபவத்தை, எல்லோரும் பெற அருளும், இளையனைப் பாடிடவே!!
'message moderation queue'வில் கூகிள் சற்று சறுக்கியுள்ளது. அவர்கள் அதை எப்பொழுது சரி செய்வார்கள் என்று தெரியவில்லை. எனவேதான், நானே இந்த மடலை forward செய்துள்ளேன்.
வேந்தன் அவர்களுக்கு: நீங்கள் இனி நேரடியாகவே மடலிடலாம். settings மாற்றியாகிவிட்டது. நேற்றே இதைச்செய்திருக்க வேண்டும். மறந்து விட்டேன்.
அன்புடன் - விசுவநாதன்
----------------------- From: வேந்தன் அரசு To: illam@googlegroups.com Sent: Saturday, 04 November, 2006 9:15 AM Subject: Re: self introduction
> வருவேன் ஒருநாள் உங்கள் > வாசல்தனையே தேடி, > அருளதனைப் பெறவே > அகமகிழ்ந்தே ஓடி,
> வருவேன்
> பொருள் வேண்டி அலையும் > இந்த, புண்ணிய பூமிதனில், > அருள்தனையே வேண்டும், > நல்லோர் அறிவுதனைத் நாடி!
> வருவேன்
> கருவான நாள் முதலாய், கற்ற > பல வித்தைகளும், (2) > குருவின் முன்னால் நிற்க, > (அன்று) குறையெனத் > தெரியுமென்பார்! > ஒரு முறையேனும் நானும், > உரையாடி மகிழ வாய்ப்பு > தருவது உம் கடமை; தமிழுக்கு > அது உவகை!
> வருவேன்
> அன்புடன் > செபரா
இந்தபாடல் மிக இனிமையாக இருக்கிறது, இயற்றியவருக்கு பாராட்டுக்கள்.
அன்புள்ள சகோதரி ஜன ரஞ்சகம் (mass appeal) எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். மனரஞ்சகம் (mind appeal) என்பது இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். எனினும் சிறப்பாகத் தெரிகிறது. மனதுக்குப் பிடித்தது. வடமொழியும் (ரஞ்சகம்) தமிழ் மொழியும் (மனம்) இணைந்த சொல். வசந்தா ராகத்தில் சில மனரஞ்சகமான பாடலைக் (நான் எழுதியதைத் தவிர) குறிப்பிடவும்.
இன்றைய சமையல்
மெட்டு: வெற்றி எட்டு திக்கும் எட்ட என்ற பாட்டைப் போல்
வள்ளலவன் நாமம் சொல்ல, வளம் பெருகும். நல்ல உள்ளங்களும் உவந்திங்கே, ஒரு திருப் புகழ் பாடி
வள்ளலவன்
நல்லவராய்ப் பிறர் நலன், நாடுமொரு மனமதனை, (2) வல்லவன் முருகன் எங்கள், வடிவேலன் அருள் செயவே
வள்ளலவன்
இல்லம் சிறந்திடவும், இனிய தமிழ்ப் பாடல்தன்னில், இறைவனின் அருள் வேண்டி, இசைத்திடும் அறிவதனை, சொல்லும் சிறப்பினிங்கு, (அந்த) சுகம் தரும் அனுபவத்தை, எல்லோரும் பெற அருளும், இளையனைப் பாடிடவே!!