அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்கள் வாழ்வில் அனைத்து அருட்கொடைகளையும் அருளுவானாக என தூவா செய்கிறேன்
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
--
இல்லற வாழ்வில் இணையவிருக்கும் புது மணத் தம்பதியருக்கு வாழ்த்து!
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ
அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
--
அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
mohamed
புதுமண தம்பதிகள் எல்லா வளங்களும் பெற்று இறையச்சத்துடனும் சமுதாய ஒற்றுமையுடனும் வாழ வாழ்த்தும்..
அபூஃபைஸல் - ரியாத்
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ
ٌ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ قَالَ بَارَكَ اللَّهُ لَكُمْ وَبَارَكَ عَلَيْكُمْ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
இதயங்களில் உள்ளதை நன்கு அறிபவன் உங்கள் இதயங்களில் இணக்கத்தை ஏற்ப்படுத்துவானாக என்று பிரார்த்திக்கிறேன் இல்லற வாழ்க்கை இனிமையை அமையட்டும்
--
நபி (ஸல்) அவர்கள், ஸைனப் (ரலி) அவர்களை மணமுடித்த அன்று மற்ற துணைவியரின் இல்லங்களுக்குச் சென்று ஸலாம் கூறியபோது, நபி (ஸல்) அவர்களுக்கு துணைவியர் வாழ்த்துக் கூறியுள்ளனர்.
ஆயிஷா (ரலி) அவர்கள் பருவமடைந்து வீடு கூடுவதற்காக அலங்கரிக்கப்பட்டபோது அன்சாரிப் பெண்களால் வாழ்த்துக் கூறப்பட்டனர்.
நபித்தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்தித்துப் பேசும்போது, முன்தினம் அவருக்கு திருமணம் முடிந்த செய்தியை அறிந்து ''பாரக்கல்லாஹ்'' என்று வாழ்த்துக் கூறியதுடன் ஓர் ஆட்டை அறுத்து விருந்து வைக்கும்படியும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
மணமகனைச் சந்திக்கும்போது மண வாழ்த்துக் கூறலாம் என நபிமொழிகளிலிருந்து விளங்க முடிகிறது. அது மணமுடிக்கும் இடமாக இருந்தாலும், விருந்தளிக்கும் இடமாக இருந்தாலும், இவையிரண்டும் இல்லாத பொது இடமாக இருந்தூலும் மண வாழ்த்துக் கூறலாம்.
மண மகனாரே நேரில் அழைக்க, அது இணையமாக இருந்தாலும் வாழ்த்துவது தானே பண்பாடு! எனக்கருதி சகோதரர்கள் மணமகனாரை வாழ்த்திவிட்டனர். மண வாழ்த்துக்கூற வேறு பொருத்தமான இடத்தை குறிப்பிட்டால் அடுத்த முறை நம்மைத் திருத்திக்கொள்வோம்.
அழைப்பிதழில் வலீமாவுக்கும் - விருந்துக்கும் - அழைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமணமும், வலீமாவும் ஒரே நிகழ்ச்சியில் வைக்கப்படுவதால் வலீமாவுடன் திருமணம் இணைந்து விடுகிறது.
திருமண விருந்து அல்லது பொதுவான விருந்து இவற்றை எல்லா நாள்களிலும் மக்களை அழைத்து அளிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணமுடித்த அன்று பிற்பகல் நேரத்தில் மக்களை மண விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள். இந்நாளில் ஹிஜாப் சட்டம் குறித்த 33:53வது வசனத்தை அல்லாஹ் அருளினான்.
பர்தாவின் சட்டத்தை (எடுத்துரைக்கும் வசனம் அருளப்பட்ட சூழ்நிலை குறித்து) மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நானே. உபை இப்னு கஅப்(ரலி) என்னிடம் அது பற்றிக் கேட்டுவந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் மணாளராக ஆனார்கள். ஸைனப்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் மதீனா நகரில் மணந்தார்கள். அப்போது அவர்கள் உச்சிப் பொழுதுக்குப் பின் மக்களை வலீமா மணவிருந்துக்காக அழைத்திருந்தார்கள். (விருந்து முடிந்து) மக்கள் எழுந்து சென்ற பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வேறு சிலரும் அமர்ந்திருந்தார்கள். இறுதியில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்கள் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களின் அறைவாசலை அடைந்தார்கள். பிறகு வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் வெளியேறிவிட்டதாகக் கருதித் திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போதும் அந்தச் சிலர் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் திரும்பி விட, அவர்களுடன் நானும் இரண்டாவது முறையாகத் திரும்பினேன். இறுதியில் ஆயிஷா(ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு (ஸைனப்(ரலி) அவர்களின் இல்லத்திற்கு) நபியவர்கள் திரும்ப, நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் எழுந்து சென்றுவிட்டிருந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தமக்கும் எனக்குமிடையே திரையிட்டார்கள். அப்போதுதான் பர்தா(வின் சட்டத்தைக் கூறும் இறைவசனம்) அருளப்பெற்றது. அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் - புகாரி 5466. முஸ்லிம் 2208)
நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றிக்கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள். இத்திருமணத்திற்கான மண விருந்தை அடுத்த நாள்களில் கொடுத்ததாக (முஸ்லிம் 2793) அறிவிப்பிலிருந்து அறிய முடிகிறது.
மேலும், நபி (ஸல்) அவர்களின் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களை அலி (ரலி) அவர்கள் மணந்ததற்கான மண விருந்து அளிப்பதற்காக பொருளாதரத்தைச் சேகரித்துக்கொண்டிருப்பதாக அலி (ரலி) அவர்களே அறிவிக்கும் பின் வரும் செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, மண விருந்து குறிப்பிட்ட நாளில் தான் கொடுக்க வேண்டும் என்று எந்த இலக்கும் இல்லை! மணமகனுக்கு வசதிப்படும் நாளில் மக்களை அழைத்து மண விருந்து அளிக்கலாம். மண விருந்தளிக்க வசதியற்றோர் மண விருந்து கொடுத்தாக வேண்டும் என்று மார்க்கத்தில் எந்தக் கட்டாயமும் இல்லை!
பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (ம்ழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். 'இத்கிர்' புல்லை, விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடம்யும் இருந்தாள். அவள், 'ஹம்ஸாவே! இந்த முதிர்ந்த, பருத்த ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி) விடுங்கள்" என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரண்டு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்கள். அருவருப்பூட்டிய அந்த பயங்கரக் காட்சியை கண்டேன். உடனே, நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி(ஸல்) அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள், ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தம் கோபத்தை நபி(ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தங்களின் பார்வையை உயர்த்தி, 'நீங்கள் என் முன்னோர்களின் அடிமைகள் தாமே?' என்று கூறினார்கள். இதைக் கேட் நபி(ஸல) அவர்கள், அவர்களைவிட்டு அப்படியே (திரும்பாமல்) பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடந்தது. அறிவிப்பாளர் அலி பின் அபீ தாலிப் (ரலி) (நூல் - புகாரி 2375)
அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
--