> *ஏனம்மா என்னை படைத்தாய்*
> *மீட்டித் தானே வளர்த்தாய்*
> *எனை மீட்ட எவனும் வரலையே*
> *நரம்புகள் நடுங்குதே அம்மா!*
> 2008/12/8 dhivya sarala <sarala.dhivy...@gmail.com>
>> [image: sarahpaso.jpg]
>> தட்டி தட்டி ஓட்ட வச்சான்
>> ஓடி ஓடி பரிசாத் தந்தேன்
>> வாங்கி போட்டான் சாப்பாட்டை!
>> தட்டி தட்டி ஓட்ட வச்சான்
>> தடுமாறி ஓடிப்போனேன்
>> தள்ளி விழுந்தும் அழுதேன்!
>> சுட்டு போட்டான் சல்லடையா!
>> தடுக்க யாரு ஊருக்குள்ளே!
>> 2008/12/8 dhivya sarala <sarala.dhivy...@gmail.com>
>>> [image: Natural Fieldstone Stepping Stones.jpg]
>>> பாவிப்புள்ள போறான் பாரு
>>> பச்சை மரத்தை வெட்டிபோட்டு
>>> பூமியில வந்த மரத்தையும்
>>> ஆத்துல வந்த மணலையும்
>>> அள்ளிகிட்டு போறான் பாரு
>>> வூடு கட்டறான் பாரு!
>>> ஊருக்கு வெளியேயிருந்த
>>> சுடுகாட்டை ஊருக்குள்ள
>>> கொண்டாந்தான் பாரு!
>>> [image: natres4.jpg]
>>> 2008/12/8 jmms <jmmsan...@gmail.com>
>>>> 2008/12/8 dhivya sarala <sarala.dhivy...@gmail.com>
>>>>> ரெடி ஒன் டூ திரி…..
>>>>> நான் ஒப்பாரி பாடட்டுமா ஆயா?
>>>> சீக்கிரம் ஆரம் பிய்யுங்க....
>>>>> நீ சொன்னா நான் பாடுவேன்
>>>>> வரட்டா கி.ம
>>>>> 2008/12/8 கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>
>>>>>> ==============================================
>>>>>> சினேகாவிலிருந்து தேவயானிக்கு மாறியாச்சா ?
>>>>>> ==============================================
>>>>>> தனது போட்டியாளான "சிநேகா"வின், பிரியரான இந்த ஆணழகன் இப்படி தன்
>>>>>> மனையாளிடம் "அட்டக்கரி" தோசை விஷயமாய் வாங்கிக்
>>>>>> கட்டிக்கொள்கிறாரே....."நல்லா வேணும்!" என்னும் மனமகிழ்ச்சியோடு அந்த
>>>>>> "தெத்துப்பல்லழகியாள்" தேவயானி சிரித்ததால்தான் யாம் அவள் முகத்தை
>>>>>> ஏறெடுத்து நோக்கினோமேயன்றி.......வேறொன்றுமில்லை!
>>>>>> - கி.ம.
>>>> --
>>>> சாந்தி
>>>> தன்னைப்போல் பிறரையும் நேசி..
>>>> http://punnagaithesam.blogspot.com/ =============================
>>> --
>>> அன்புடன்
>>> இனியவன் பாலகத் தமிழன் - இளங்கோவன்
>> --
>> அன்புடன்
>> இனியவன் பாலகத் தமிழன் - இளங்கோவன்
> --
> அன்புடன்
> இனியவன் பாலகத் தமிழன் - இளங்கோவன்
--