திருச்சி : திருச்சி அடுத்த ராம்ஜி நகரில் குடிநீர் குழாயில் சாராயம் வினியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். திருச்சி திண்டுக்கல் சாலையிலுள்ள ராம்ஜி நகர் மில் காலனியிலுள்ள மூன்று தெருக்களில் 200 வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்போருக்கு ராம்ஜி நகரில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் நீர்த் தேக்க தொட்டி மூலம் காலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
வழக்கம் போல் நேற்று காலை குடிநீர் பிடிப்பதற்காக அப்பகுதியிலுள்ள பெண்களும், ஆண்களும் குடங்களுடன் குடிநீர் குழாயடிக்கு சென்றனர். அப்போது குடிநீர் குழாயிலிருந்து குடிநீருக்கு பதிலாக இரைச்சல் சப்தத்துடன் கறுப்பு கலரில் குடிநீர் வந்தது. தெருவிலுள்ள சாக்கடை குடிநீரில் கலந்து கறுப்பு கலரில் வருவதாக அப்பகுதியினர் நினைத்து குடிநீர் பிடிக்க தயங்கி நின்றனர். ஒரு சில ஆண்கள் துணிச்சலுடன் குடிநீரை கையில் பிடித்து முகர்ந்து பார்த்தனர். அப்போது சாராய வாசனை "குப்' என்று அடித்தது. அதிர்ந்து போன அப்பகுதியினர் அருகிலுள்ள தெருக்களுக்கும் சென்று அங்கு வினியோகிக்கப்பட்ட தண்ணீரையும் சோதித்து பார்த்தனர். அப்போது மூன்று தெருக்களிலுள்ள பொது குடிநீர் குழாயிலும், ஒரு சில வீடுகளிலுள்ள குடிநீர் இணைப்புகளிலும் சாராய நெடியுடன் குடிநீர் வந்தது தெரியவந்தது. இதுகுறித்து, திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனடியாக மேயர் சுஜாதா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பாட்டிலில் பிடிக்கப்பட்ட தண்ணீரை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் முகர்ந்து பார்த்து சாராய நெடி அடிப்பதை உணர்ந்தவுடன் அதிர்ச்சியடைந்தனர். ராம்ஜி நகரில் சிலர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி வருகின்றனர். இதற்காக ராம்ஜி நகரில் பல்வேறு பகுதிகளில் சாராய ஊறல் போடப் பட்டுள்ளது. இதன் அருகிலேயே குடிநீர் குழாய்களும் செல்கின்றன. சாராய ஊறல் தொட்டி உடைந்து குடிநீருடன் சாராயமும் கலந்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடிநீர் குழாயில் சாராயம் கலந்து வருவதாக தகவல் பரவியதால் அப்பகுதி குடிமகன்கள் குஷியில் உள்ளனர். http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=4257
இனி வீட்டுக்கே சப்ளை செய்தால் சூப்பரா இருக்கும்..
ஒரே கேபிளில் பல சானல் வருவது போல ஒரே குழாயில் பல சரக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும். [கருப்பு கஞ்சா ஏதோ ஒரு படத்தில் ]
> திருச்சி : திருச்சி அடுத்த ராம்ஜி நகரில் குடிநீர் குழாயில் சாராயம் > வினியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். திருச்சி > திண்டுக்கல் சாலையிலுள்ள ராம்ஜி நகர் மில் காலனியிலுள்ள மூன்று தெருக்களில் 200 > வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்போருக்கு ராம்ஜி நகரில் அமைக்கப்பட்ட மேல்நிலை > குடிநீர் நீர்த் தேக்க தொட்டி மூலம் காலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை > குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
> வழக்கம் போல் நேற்று காலை குடிநீர் பிடிப்பதற்காக அப்பகுதியிலுள்ள பெண்களும், > ஆண்களும் குடங்களுடன் குடிநீர் குழாயடிக்கு சென்றனர். அப்போது குடிநீர் > குழாயிலிருந்து குடிநீருக்கு பதிலாக இரைச்சல் சப்தத்துடன் கறுப்பு கலரில் > குடிநீர் வந்தது. தெருவிலுள்ள சாக்கடை குடிநீரில் கலந்து கறுப்பு கலரில் > வருவதாக அப்பகுதியினர் நினைத்து குடிநீர் பிடிக்க தயங்கி நின்றனர். ஒரு சில > ஆண்கள் துணிச்சலுடன் குடிநீரை கையில் பிடித்து முகர்ந்து பார்த்தனர். அப்போது > சாராய வாசனை "குப்' என்று அடித்தது. அதிர்ந்து போன அப்பகுதியினர் அருகிலுள்ள > தெருக்களுக்கும் சென்று அங்கு வினியோகிக்கப்பட்ட தண்ணீரையும் சோதித்து > பார்த்தனர். அப்போது மூன்று தெருக்களிலுள்ள பொது குடிநீர் குழாயிலும், ஒரு சில > வீடுகளிலுள்ள குடிநீர் இணைப்புகளிலும் சாராய நெடியுடன் குடிநீர் வந்தது > தெரியவந்தது. இதுகுறித்து, திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன் > கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
> உடனடியாக மேயர் சுஜாதா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு > சென்று பார்வையிட்டனர். பாட்டிலில் பிடிக்கப்பட்ட தண்ணீரை மேயர் உள்ளிட்ட > அதிகாரிகள் முகர்ந்து பார்த்து சாராய நெடி அடிப்பதை உணர்ந்தவுடன் > அதிர்ச்சியடைந்தனர். ராம்ஜி நகரில் சிலர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி > வருகின்றனர். இதற்காக ராம்ஜி நகரில் பல்வேறு பகுதிகளில் சாராய ஊறல் போடப் > பட்டுள்ளது. இதன் அருகிலேயே குடிநீர் குழாய்களும் செல்கின்றன. சாராய ஊறல் > தொட்டி உடைந்து குடிநீருடன் சாராயமும் கலந்து வந்துள்ளதாக முதற்கட்ட > விசாரணையில் தெரியவந்துள்ளது. குடிநீர் குழாயில் சாராயம் கலந்து வருவதாக தகவல் > பரவியதால் அப்பகுதி குடிமகன்கள் குஷியில் உள்ளனர். > http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=4257
> இனி வீட்டுக்கே சப்ளை செய்தால் சூப்பரா இருக்கும்..
> ஒரே கேபிளில் பல சானல் வருவது போல ஒரே குழாயில் பல சரக்கு வர ஏற்பாடு செய்ய > வேண்டும். > [கருப்பு கஞ்சா ஏதோ ஒரு படத்தில் ]
> திருச்சி : திருச்சி அடுத்த ராம்ஜி நகரில் குடிநீர் குழாயில் சாராயம் > வினியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். திருச்சி > திண்டுக்கல் சாலையிலுள்ள ராம்ஜி நகர் மில் காலனியிலுள்ள மூன்று தெருக்களில் 200 > வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்போருக்கு ராம்ஜி நகரில் அமைக்கப்பட்ட மேல்நிலை > குடிநீர் நீர்த் தேக்க தொட்டி மூலம் காலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை > குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஏதோ பகவான் புண்யத்துல இதுவரைக்கும் அந்த "தாக சாந்தி" பண்ணுற பழக்கம் வரலே! அப்படியிருக்கறச்சே, நான் எதுக்கு மாமி அந்த சேதியையெல்லாம் படிச்சுத்தொலையணும்?
நான் அதப் படிச்சுணடு இருக்கறச்சே திடீர்னு அங்க என் ஆத்துக்காரி வந்து பாத்துட்டான்னு வெச்சுக்குங்கோ, என் நெலம என்னா ஆகும்?
"என்ன....என்ன...சாராய நியூஸெல்லாம் படிக்கறேள்?....எத்தனை நாளா இந்தப் பழக்கம்...?" னு கேட்டுட்டாள்னா நான் எங்க போயி முட்டிக்கறது?
> ஏதோ பகவான் புண்யத்துல இதுவரைக்கும் அந்த "தாக சாந்தி" பண்ணுற பழக்கம் > வரலே! அப்படியிருக்கறச்சே, நான் எதுக்கு மாமி அந்த சேதியையெல்லாம் > படிச்சுத்தொலையணும்?
> நான் அதப் படிச்சுணடு இருக்கறச்சே திடீர்னு அங்க என் ஆத்துக்காரி வந்து > பாத்துட்டான்னு வெச்சுக்குங்கோ, என் நெலம என்னா ஆகும்?
> "என்ன....என்ன...சாராய நியூஸெல்லாம் படிக்கறேள்?....எத்தனை நாளா இந்தப் > பழக்கம்...?" னு கேட்டுட்டாள்னா நான் எங்க போயி முட்டிக்கறது?